இடுகைகள்

மார்ச், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ஷண்முகம் அல்ல இது கண் முகம் ..... காற்றிலே உன் வாசம் தேடும் காகித பூ நான் என் மூச்சிலே ஊடுருவும் துளசி நீ . காய்ந்து கிடக்கும் கானக கத்தாழை நான். என்னை 'துளிர்க்க' வைக்கும் பனித்துளி நீ. 'ம து'ரை வண்டாக நான் திண்டுkk'கள் ' பூவாக நீ. நான் kurumpada vizhavirukku poenaenaam .நம்மாளுக்கு கோபம். பேசுறதில்ல . அதான் அந்த சோகத்துல ஒரு கவிதைய வலிச்சு கினுருன்தேன். இன்னான்ற.... நமக்கு கொஞ்சம் 'பல்பு' தள . கொஞ்சம் யோசிச்சா கொஞ்சம் ஏதாவது புதுசா அந்து விழுகும். தமிழ் தப்பா டைப் பண்றது ...மன்சிகங்கப்பா ...மனசே சரி இல்ல......சாரி-டா என் 'சாரி' கட்டிய லாரி .....யப்பா சாமி .....சாரி...darling பிங்கர் ஸ்லிப் ஆயிடுச்சி.... "வண்டின் ரீங்காரம் கேட்காவிட்டால் பூவுக்கு போர் அடிக்கும். பூ - உன்னின் சிருங்காரம் பாரா விட்டால் இந்த வண்டும் பீர் அடிக்கும்." "சுடரும் சூறாவளியும் இரு மாதங்களே சேர்ந்திருந்தது.(நீயும் நானும்).படரும் உன் நினைவால் கொஞ்சம் சோர்ந்திருந்தது . " ஆன்சைட் என்றாய் .....பறந்தாய்......எனக்கும் ஒரு 'பென்சைட்' இருந்திருந்தால் என

யாவரும் நலம்

கிழவிக்கு பேய் பிடிக்கும் ஏன் குழவிக்கும் பேய் பிடிக்கும்.....வலது கைக்கு மட்டும் கூட பேய் பிடித்து பார்த்துருக்கோம் ("ஈவில் டெத் ") டிவி-க்கு பேய் பிடிக்குதுரா..சாமியோவ்...!!கேமரா ஆடிகிட்டே இருக்கு....தல தண்ணி போட்டு வந்துருச்சு போல (பி.சி.ஸ்ரீ ராம் ). தல்ளாடிகிட்டே இருக்கு........அதுவும் கிக்காதான் இருக்கு ...தல இல்லையா...?. மியூசிக் ......யப்பா நல்லா.... கிளப்ppuraaingkada peethiya