இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Photos

படம்
 

Few Nice Psyche Analysis

 Nice Psychological Facts When you hug someone longer than 20 seconds, oxytocin - the love hormone - gets released into your body that makes you trust the person you’re hugging. You start feeling depressed as a result of overthinking. In this state, your mind creates problems that don't exist. People are more likely to be happier when they are kept busy, as this stops them from thinking about the problems or negative things in life. When you remember a past event, you are actually remembering the last time when you remembered it. Comedians and funny peoples are actually more depressed than others. When you are single all you see are happy couples, when you are not you find happy singles. The key to happiness is spending your money on experiences rather than possessions. Romantic love is biochemically indistinguishable from having a severe obsessive-compulsive disorder The people who prefer window seat in every transport like to be alone during the travel. Anger lasting for mo

ஒரு forward கிளறி விட்ட கற்பனை .....

படம்
  https://m.facebook.com/story.php?story_fbid=181109000356825&id=101074571619208&sfnsn=scwspwa&d=w&vh=e&funlid=v5GyeFGs5JHEk9he     இந்த மாதிரி ஒரு இன்டெலிஜெண்ட் ஹீரோ சார்....IoT technology-ல பெரிய ஆள் .  அவரோட பொண்ண ஒருத்தன்(வில்லன்) கடத்திடுறான்.  வந்தவன் சரியான கொடூரன் என்பது அவன் விட்டு சென்ற தடயங்கலில் தெரிகிறது . அங்கங்கே ரத்த சுவடு .... ரத்தம் தோய்ந்த முடி கற்றைகள் ...வெற்றிலை எச்சில்  துப்பல்கள் ....வீட்டு போட்டோக்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன .... வீட்டு பூஜை அறையில் சிறுநீர் கழித்த சுவடு ... வெறி கொண்ட ஹீரோ தன்னோட டெக்னாலஜி அறிவை வச்சி வில்லனோட ஸ்பாட்-ட்ட கண்டு பிடிக்கிறார். GPS tracking ...Satellite tracking ...எல்லாம்  ஆனா அங்க அவன் இல்ல.  இதே மாதிரி ஒவ்வொரு வாட்டியும் மிஸ் ஆகுது . ஹீரோ ரொம்ப வெறியாகிறார்.  அவன் வீட்டு கொல்லைப்புற நிலத்தடி கிணத்து மோட்டார் ரூம்ல தான் அடைச்சு இருந்ததுக்கான க்ளூ கிடைக்குது .     கடைசியில அவனோட பக்கத்துக்கு வீட்டுல தான் அடைச்சு வச்சிருக்காங்க .   இதை அவன் தன்னோட எதிர் வீட்டுக்காரர் சொல்லி தான் தெரிஞ்சுகிறார் .  ப

அன்பே சிவம் -சிவமே அன்பு

படம்
  Unpay சிவம் படம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன? #அன்பே சிவம்,   படத்தை பற்றி நிறைய எழுத இருப்பதால் முன்னுரை எதுவும் இல்லாமல் படத்தை பற்றி பார்ப்போம். அன்பே சிவம் படம் நிறைய தத்துவங்களை பேசும் படம் Communism Atheism Capitalism Globalization கடவுள் னா என்ன? வாழ்க்கை னா என்ன? என பல விடயங்களை விவாதிக்கும் படம் அன்பே சிவம். அன்புதான் கடவுள், அன்பை காட்டும் மக்கள் தான் என கமல் கதை, திரைக்கதை எழுதி விவரித்த படம் தான் அன்பே சிவம். -1- டைட்டில் கார்டு போடும்போது உலகம் உருவாகும் அமைப்பையும், மூலக்கூறுகளையும் காட்டி பின்னர் சிவன் உருவத்தில் கடவுள் மற்றும் ஆண், பெண் குறியீடுகளை காட்டி டைட்டில் கார்டு அன்பே சிவம் என்று தோன்றும். அன்பே சிவம் என்ற எழுத்தின் பக்கத்தில் புள்ளிக்கு (.) பதிலாக கமா (,) போடப்பட்டிருக்கும். அன்பிற்கு எல்லை இல்லை என்பதனை டைட்டிலே சொல்லி விடுகிறார் கமல். கமலின் பெயர் நல்ல சிவம் மாதவனின் பெயர் அன்பு அரசு.. மாதவனின் முதல் பெயரையும் கமலின் இரண்டாவது பெயரையும் சேர்த்து படத்தின் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. -2- நாத்திகம் மற்றும் கம்மியூனிஸத்தை குறிக்கும் விதம

முதல் மரியாதைக்கு முதலில் கிடைத்த மரியாதை

படம்
  முதல் மரியாதைக்கு முதலில் கிடைத்த மரியாதை (title -ஹவ் ஈஸ் இட் ?😎) "எப்படியும் இந்தப் படம் ஓடாது. அவர் மறுபடியும் கஷ்டப்படுவார். திரும்பி வந்து எங்கிட்டதான் பணம் கேட்பார். அதனால் பணத்தை அவரையே வைச்சுக்கச் சொல்லு..."என்று பாரதிராஜாவிடம் பணம் வாங்க மறுத்த இளையராஜா! முதல் மரியாதை 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி மற்றும் பலர் நடித்திருந்தனர்!இந்தப் படம் வெளியாகி சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருதையும், பாடலாசிரியருக்காக கவிஞர் வைரமுத்துக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. ஃபிலிம்ஃபேர் நடிகர் திலகம் சிவாஜியையும் ராதாவையும் சிறந்த நடிகர், நடிகையாகத் தேர்வு செய்தது. கல்யாணமான ஒரு நடுத்தர வயது ஆள், இளம்பெண்ணோடு காதல் கொள்கிறார் என்பது அப்போதைய காலகட்டத்தில் எவருமே எதிர்பார்க்காத ஒரு முயற்சி! அந்த வயது ஆட்கள் ஒரே நாளில் அடுத்தடுத்த காட்சிகளுக்குப் போய் கண்ணீர் சிந்திய கதையெல்லாம் உண்டு. திருப்பிய பக்கமெல்லாம் சிவாஜியின் நடைய