இடுகைகள்

மார்ச், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உடலானந்தா..!!

மாமு ஒரு 'ராஜ மீன் கொத்திய' உள்ள விட்டுகினு குளிக்கலாம்ன்னு பாத்து ரூம் குள்ளே போனேன் ..யாரும் பாத்துரகுடாதேன்னு...., அங்க ஒரு 'ஆடி' ( கண்ணுக்கு போட்ட தான் மாமு அது கண்ணாடி..... இல்லனா வெறும் ஆடி...அது ஆடாம வெறுமனே நின்னா கூட ) பார்த்து...ஆடி போய்ட்டேன் .......(நான் அப்டியே shoccckkkk ஆயிட்டேன்.....!!) பின்னே ஆதாம் வேஷத்துல பாதாம் பருப்பா சாப்பிட்டு வளர்ந்த ஒரு உருவத்த திடீர்னு பார்த்தா....... (ஆடி-னு )சரியா தாண்டா... பேரு வச்சுருக்காணுவ நம்ம முன்னோர்-ன்னு முணுமுணுத்துட்டு.......மூச்ச பிடிச்சுகின்னு ஒரு meditation போட்டுட்டு .......உர்ர்னு அந்த கண்ணாடிய வெறிச்சு பாத்துட்டு.....குழாயில கை வச்சா 'தண்ணி' க்கு பதிலா 'தத்துவமா' கொட்டுது....... நாபி கமலத்துள இருந்து....... உடல் ....அது ஆன்மாவின் மடல். தன்னிகரில்லா கடல்...!! உ ள்ளுலகத்தை ஒட்டு கேக்கும் காது ம டல்....!! உ. ...டல்.... உடற்பயிற்சி இல்லாவிட்டால் டல் ஆகி விடும் திடல்...!! உற்சாகம் நாடல்.....உச்சம் தொடல்.....உண்மை தேடல்.......உள்ளுணர்ச்சியுடன் ஊடல்...!! - உடான்ஸ