பயம் உனக்கு வயம் எனக்கு

"உயரம் என்றால் பயம் எனக்கு ........விழுந்துடுவனோன்னு"

அழகாக ...அபிநயத்தோடு ....குதூகலித்து பயந்தாய்.....நீ பயந்ததை பார்த்து நான் பயந்தேன் .....

நான் 'விழுந்து' விடுவேனோ வென்று........!!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Natural Products for இயற்கை வாழ்வு

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

துப்பறிவாளன் - ஒரு துப்பு துலங்குதல் - Drill down analysis of Thupparivaalan