மக்கள் ஏன் வீதிக்கு வந்தனர் ?

மக்கள் ஏன் வீதிக்கு வந்தனர். ?

கொதித்து போயினர் .
கடுப்பாகி போயினர்.

1. மோடியின் செல்லாக்காசு திட்டம் . ஒரு ஆள் 100 கோடி மக்களை முட்டாளாக்கி அலைய விட்ட வெறி.

2. ஜெயலலிதா இறந்த முறை. அது பற்றி அறிய வெறி கொண்டு திரிந்த பொது மக்களுக்கு ....அதை பற்றி விளக்க வேண்டிய  3 தூண்களும் - மாநில  அரசு, மத்திய அரசு, நீதிமன்றம் - தூங்கி கொண்டிருந்த /தூங்குவது போல் நடித்து கொண்டிருந்த அலட்சிய போக்கு .

3.  காவிரி பிரச்சினை . பெங்களூரில் தமிழன் அடிவாங்கும்போதும் வேடிக்கை பார்த்த 3 தூண்கள் .

4. தினமும் தமிழ் மீனவர்கள் சிங்கள படையினால் அடிவாங்கும் செய்திகள்.


கருத்துகள்

  1. So you say its not for Jallikkattu?

    Could it be that the govt. (state & centre) wanted this protest to be this way? I sincerely appreciate us for taking up such a beautiful (peaceful) demonstration. A first class of this kind. But still would it have happened if the govts wanted this to not happen.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Natural Products for இயற்கை வாழ்வு

I am பாரி - வீரயுக நாயகன் வேள்பாரி

Joker Movie review @ titbits