இடுகைகள்

தபூ தங்கத்துக்கு போட்டி

 1. காற்றெங்கும் சுகந்தம்  உன்னுடன் பேசி விட்டு வந்தது முதல்.....   2. என்னுடன்பேசும்போதும்...பேசிவிட்டு சென்ற பின்னும்...உன் முகம் ஒரு ரியாக்ஷனும் காட்டுவதில்லை....ஆனால்  உன் தோழி சொல்லி விட்டாள் ....உன் முகத்தை தவிர மற்ற அனைத்தும் படபடப்புக்கு உள்ளாகிறதென்று .....   3. என்னிடம் எத்தனை சட்டை பேண்ட் ....என்ன டிசைன் ....கலர் ...ஞாபகத்தில் ஒன்றாது ஒரு நாளும்..... உன்னுடைய பூப்போட்ட பிங்க் சுரிதாரும் ....கட்டம் போட்ட ரோஸ் கலர் சுரிதாரும் முட்டை வடிவ சிவப்பு துப்பட்டாவும் மனப்பாடம் எனக்கு.... நாளை நீ ...பவனி வர யோசிக்கும் சுரிதார் நிறமும் தெரிகிறதெனக்கு ...!!     4. மில்க் ஸ்வீட்சை நாக்கில் போட்டு கசக்கி முழுங்கி...மீண்டும் நாக்குக்கு கொண்டு வந்து சுவைப்பது.... தயிர் சாதத்தில்...கொஞ்சம் பொரித்த நிலக்கடலை ,கொஞ்சம் எண்ணெய் கத்தரிக்காய் ...கொஞ்சம் எலுமிச்சை ஊறுகாய் .....கலந்து கொக்கைன்  சாப்பிடுவது போன்ற பாவனையில் சாப்பிடுவது .... பசித்தால் டைரி மில்க்கை உரித்து உள்ளே தள்ளுவது .... கலர் கலராக பென் வைத்து கொண்டு ....நோட்ஸ் எடுப்பது... செல் வைத்து கொள்ளாமல் என்னை கொல்வது ... fickle minded ஆக இர

குற்ற உணர்ச்சியும் குறட்டை பணியாரமும்

   குற்ற உணர்ச்சியும்  குறட்டை பணியாரமும்    ஜில்லென்று  காற்றடித்தவுடன் பட்டென்று உன் ஞாபகம் .... மரம் முழுவதும் பூக்கள்  பூத்து குலுங்குவதை பார்த்தால் குலுங்கி சிரிக்கும் உன் முகம்.... மொறு மொறு வென்று ருசியாக எதையாவது தின்றால் ...உனக்கு ஊட்டி விட்டு நீ ரசித்து ருசிப்பதை  பார்க்க வேண்டும் போல இருக்கிறது... எதையாவது ஜில்லென்று  குடித்தால்...உன் வெண்சங்கு தொண்டையில் அது இறங்குவதை ரசிக்க துடிக்கிறது ....  மொத்தத்தில் கொஞ்சம் இன்பமாக இருந்து விட்டால்... உடனே குற்ற உணர்ச்சி வந்து விடுகிறது ....உன்னை விட்டுவிட்டு நான் மட்டும்  இன்பமாக இருக்கிறேனோ என்று.... ஆனால் இது எதுவும் தெரியாமல் ...நீ குறட்டை விடுவதும்...பாணி பூரியை மொக்குவதும் ...கூலர்ஸ் போட்டு கொண்டு ஆட்டோவில் ஊர் சுற்றுவதும்.... வாய் நிறைய பணியாரம் அதக்கி கொண்டு...'இன்னாது ..லவ்-ஆ ...? ஆவாது ஆவாது....பிரண்டு ...இல்லாட்டி எண்டு ...என்று என்னை மிரட்டுவதும்...   Situation: Heroine is a foodie. Hero is in love with her. But she is in dilemma , either to accept him or not. So dodging him. But our hero already got into the love water

கேட்டால் ஒன்றுமில்லை என்கிறாய் ..!

படம்
  கேட்டால் ...ஒன்றுமில்லை என்கிறாய் .. !   இருவருக்கும் இடையில் இருப்பதை- இருக்கும் 'அதை' - பேசி தீர்த்துவிட முடியுமா...? ஆற்றை அல்லையில் அள்ளி விட முடியுமா..? எப்போது பேசினாலும் 1.45 மணி நேரம்... சும்மா 10 நிமிஷம் ..brief call  என்று ஆரம்பித்து 45 நிமிசத்துக்கு குறையாமல்... பேசி விடுகிறாய்...  இருவருக்கும் இடையில் இருப்பதை- இருக்கும் அதை - பேசித்தான்  தீர்த்துவிட முடியுமா...? கடலை கையில் அள்ளி கொண்டு விட முடியுமா...? ஆனாலும் ... கேட்டால்...  உனக்கும் எனக்கும் இடையில் ஒன்றுமில்லை என்கிறாய் !     எல்லா காதல் பைத்தியங்களிலும் -  ஆண் பைத்தியம் பேசும்...பெண் பைத்தியம் விழுந்து விழுந்து சிரிக்கும்... முன்பு ஒரு முறை எனக்கு பைத்தியம் பிடித்த போதும் அப்படிதான் நடந்தது . ஆனால் இம்முறை உன்னிடம் அது உல்டா ... விழுந்து சிரிக்க வைக்கிறாய் ... கேட்டால் ... ஒன்றுமில்லை என்கிறாய் ..!     உன்னுடைய எல்லா ரகசியங்களையும் ரகசியமாய் பகிர்ந்து கொள்கிறாய் ... சிலிர்க்க வைக்கிறாய் ... கேட்டால் ஒன்றுமில்லை என்கிறாய் ..! "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா ...இன்னும் இருக்கா " மம்முட்டி யாய் நான் .

Poco X3 - (1 min short film Script)

ரோட்டு கடை . சூடான மசாலா டீ...  குமாரு கண்ணு திரண்ட கருமேகத்தை மிரட்சியா பாக்க ... வாய் டீ-ய உறிஞ்ச..   நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந் .... " ...என் வாய அடைச்சுட்டான். எதுக்கு பாட வைக்கணும்...அப்புறம் எதுக்கு பாதியிலே நிப்பாட்டனும் " " பாரேன் இவன ....நடு ரோட்ல நின்னுகிட்டு  ஒரு கையால என் இடுப்ப பிடிச்சிக்கிட்டு ...ங்கொய்யால ...இன்னொரு கையால என்ன கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டு ...அவன் wife பாத்துகிட்டே இருக்கு ...மொறைக்குது ...'நடு ரோட்ல கூடவா ' ன்னு திட்டுது ...இந்த பயபுள்ள எதையும் காதுல போட்டுக்கல . அது ..அது வேளையிலே மும்முரமா இருக்கு" !! "அய்யயோ ...என் வயித்துக்கிட்ட வாய கொண்டு வர்றான்...என்னமோ பேசுறான்...சீ...எனக்கு ரொம்ப ஷேம் ஆ இருக்கு ...என்னடா வேணும் உனக்கு கிறுக்கா .." ஆட்டோக்குள்ள வந்துட்டோம்...என்ன பாத்து சிரிக்கிறான்...உதட்டை குவிச்சு உம்மா குடுக்குறான் ...கண்ணடிக்குறான்...பிக்காளி பய  ஆட்டோ விட்டு எறங்குன உடனே சடசட ன்னு மழை .  என்னய தூக்கிட்டு உயிர  வெறுத்து ஓடுறான் ....என் மேல மழை துளி ஒரு சொட்டு

பெங்களூரு வெதரும் பெண்டாட்டி மதரும் Or ஒரு தென்றல் புயலாகி

 பெங்களூரு வெதரும் பெண்டாட்டி மதரும்  ஒண்ணு .... எந்த நேரத்துல எப்புடி பேசுவாங்கனு சொல்லவே முடியாது ...  பெங்களூரு வெதரும் உங்க பசங்க மதரும்  கூட ஒண்ணு தான்  .... எந்த  நேரத்துல எப்புடி மாறுவா ன்னு ஒன்னும் சொல்றதுகில்ல  காலையிலே ஈ ன்னு பல்ல  காட்டுத்தேனு லைட் டிரஸ் போட்டு போனா ... நம்ம தொப்பைய புழுஞ்சு  காய போடுற அளவுக்கு நனச்சுவிட்டு போயிட்டே இருக்கும் சரி இவ்வளவு சில்லுன்னு  இருக்கேனு ஸ்வெட்டர் போட்டு போனா பாதி வழியிலே  வேர்க்க ஆரம்பிச்சுரும் . நடு ரோட்ல வண்டிய நிறுத்தி கழட்டவும் முடியாது. அதே தான் இந்த பெண்டாட்டி வகையறாவும் ... மல்லிப்பூ வாங்கிட்டு போலாம்னு போனா .... 'முழம் எவ்ளோ ...?'  நாம ஏதோ வாங்குனத விட ஒரு 20 ரூவா கொறச்சு 70 ரூவா ன்னா அவ்ளோதான் .  '70 ரூபா போட்டு மல்லிப்பூ வாங்குற அளவுக்கு ஆயிடுச்சோ....ஆபீஸ் ல வாங்கி குடுத்து குடுத்து பழக்கம் ஆயிருக்கும் ...' இதென்னடா புது மாய்மாலம் ...அடங்கொப்பா ...இரு  இரு அடுத்த வாட்டி  காயித  பூ வாங்கிட்டு வந்து போடுறேன் .... "என்னாது ....என்ன சொன்னீங்க ?" - முழு சந்திரமுகியா மாறி நிப்பா .... அடங்க ....நமக்குள்ள பே

மொக்கையா ஒரு bird கவிதை....Know about few birds atleast

 இன்று எனது  வாட்ஸப் தோட்டத்திற்கு என்ன ஆயிற்று ...? குயில்களின் குக்கூவை காணவில்லை .... கரையும் காகத்தையொத்த  கரண்டிவாயனை யும் காணவில்லை....   குறும்பு கொண்டலாத்தி -யாக காட்டிக்கொள்ளும் குண்டுக் கரிச்சானை யும் காணவில்லை .... அரசியல் சண்டையிடும் அரிவாள் மூக்கனை யும்  அண்டரண்டப்பறவை யையும் காணவில்லை ஆமா போடும் அக்கா குருவி யையும் காணவில்லை  கிளி என்று காட்டிக்கொள்ளும் கோரை உள்ளான் னையும் காணவில்லை ...! செண்பக -த்தையும் கொடிக்கால் வாலாட்டி -யையும் காணவில்லை   அடைமழைக்கு அடங்கி கிடக்கும் அனைத்தும் .... ஞாயிற்றின் ஞாயிற்று  ஒளிக்கற்றை சுருக்கென உள்வாங்கி சுறுசுறுப்பாக கூவ வாழ்த்துகள் !! (Don't compare the features of the Birds with you...just for rhythm its used....)

சீமான் சார்பாக ;-0

   https://www.facebook.com/1290406477741270/posts/3501151546666741/  வரிசை படி பதில் :  சீமான் சார்பாக  அவரின்  ஒரு தம்பி-யின் பதில்   ....   1. உருது-ல பேர் வைக்கலாம். அதில் தமிழ் சேர்த்து வைக்கணும் -என்பதே எங்கள் கோரிக்கை. முஸ்லிம் கள்கிட்டே கோத்து விட பாக்குது கோமியம்.  2. அட வெங்காயம் ....பனம்பால்  என்ன தான் நல்லது ன்னாலும்... அளவுக்கு மீறினால் அவை போதை தரும் .  எவ்ளோ நல்லதுனாலும் மது வகை என்பதால் அப்படி கோரிக்கை வைக்கிறோம் .  கோயில் அருகே வைக்க வேண்டியதுதானே .... கோயில் அருகே வச்சு?....கோமியத்துக்கு பதிலா அத குடிச்சுட்டு ...கோயிலுக்கு போற வார பொண்ணுங்க கைய புடிச்சு இழுக்க ...அடிங் ....!!  3. அந்தம்மாவ விட வெயில் ஒன்னும் கெட்டது  செஞ்சிருக்காது தம்பி.  4. இந்திய மொதலாளி சேவைக்கு வருவானோ இல்லியோ ...நீங்க வெளிநாட்டு முதலாளிக்கு தானேப்பா சப்போர்ட் பண்ணுவீங்க. or  அவன் சாப்பிடுறதுக்கு இந்திய முதலாளி சாப்பிட்டு போறான். or  வெளிநாட்டு முதலாளிய சொன்னா உங்களுக்கு ஏம்பு பொத்துக்கிட்டு வருது...? சொல்லு !! 5. ஆந்திர வ அவர் ஆளுறாரு ...கேரளா வ இவர் ஆளுறார் ...சரி...நான் போயி கேரளா ல ஊழல் பண்ண