இடுகைகள்

சின்ன சிந்தனை சின்னமனூர் பிரசன்னா ;-)

ஒரு சிறு சிந்தனை .  இது அண்ணனின் பார்வேர்ட்-க்கான  ரிப்ளை-யாக (மட்டும்)கருத தேவை இல்லை .இதோடு புதிய கருத்துக்களும் வரவேற்கப்படுகிறது . இது-இந்த சிறுமி காணாமல் போனது - தற்போது நடந்திருக்கலாம் . அல்லது நீண்ட நாட்களுக்கு முன் நடந்திருக்கலாம் . ஆனால் இது போல் செய்தி போடுபவர் (ஆரம்பித்து வைப்பவர் ) மற்றும் பார்வேர்ட் செய்பவர்கள் தேதி மற்றும் நேரத்தை மறக்காமல் குறிப்பிடவும் .  பிறர்க்கு உடனடியாக உதவும் நல்ல உள்ளம் காரணமாக பதற்றத்தில் தேதி குறிப்பிட மறந்து விடுகிறோம்.  காரணம் ....உடனடியாக  உதவ வரிந்து கட்டி இறங்கும்  பதற்றம்.  தன்னலமற்ற புண்ணியவான்கள் .  கண்டிப்பாக கயிலையில் இடமுண்டு .சிவாய !! ஆனால்  அது என்னவாகிறது எனில் ...இந்த 'காணாமல் போன..' செய்தி இரண்டு வருடமோ அதற்கு மேலுமோ சுற்றிக்கொண்டிருக்கும் . நான் பார்வ்ர்ட் செய்வதற்கு முன் இத்தகைய செய்திகளில் இருக்கும் போன் நம்பர்-க்கு  கால் செய்து உறுதி செய்து கொள்வேன்.  ஏனெனில் நான் அனுப்பும் ஒவ்வொரு குரூப்-பிலும் குறைந்த பட்சம் 500 பேர் இருப்பார்கள்.  நானும் குறைந்த பட்சம் 20 குரூப்-கள...

LEO Doubts

I Love LEO - First time. Verithanam. But மக்களே 2nd டைம் லியோ-வ பாத்தீங்க....வேணாம்...அப்புறம் என்னை மாறியே கேள்வி கேட்டு உங்களுக்குள்ளே பேசிகிட்டு 'ங்கெ ங்கெ'-ன்னு காதல் பரத் மாறி வீடு போயி சேர மாட்டீங்க 1. ஒரே கேள்வி தான் . விஜய் த்ரிஷா கிட்ட கதறி அழுவார் 'என்ன நம்பாம என்னை கொன்னுட்டியே-ன்னு ...இதுவரைக்கும் அவரு இப்புடி கதறுனதே இல்லேங்குற லெவெலுக்கு கதறுவாரு ! அப்படியே கிளைமாக்ஸ் சீனுக்கு வாங்க ...'ஹே ...நான் தாண்டா லியோ ' ன்னுட்டு போயிட்டே இருப்பாரு....! இன்னா மாமு லோகேஷ் ...இன்னா இதெல்லாம் ? 2. டைரக்டர் எமோஷனலா கனெக்ட் ஆகாம ஸ்கிரிப்ட் பண்ணா ரசிகர்கள் எப்டி connect ஆவாங்க ? இன்டெர்வல் வரைக்கும் படம் விர்-ன்னு விரையும் ...அதற்கப்புறம் விரையம் தான் 3. சில சீன்கள்ல எதுக்கு இப்போ இந்த ட்ராமா ன்னு நாம confuse ஆயிடுறோம்.... 1. நம்ம கைதி போலீஸ திட்டுற சீன் 2. த்ரிஷா கிட்ட அழுற ஸீன் 3. 5 பேர சுட்டுபுட்டு கே -ன்னு அழுற ஸீன் 4. ஒரு முன்னோட்டம் எதுவும் இல்லாம திடீர்னு நம்ம மடோனா செபாஸ்டியன ட்வின்ஸ் ன்னு காட்றது...

43- ல் ஒரு 143 with a 420 !!

  Situation:  Hero got love and break up after his 40's                        43- ல் ஒரு 143... ஒரு 420 யோடு                                                                       அது ஒரு ரணம் ... அது ஆறு சொல்லொணா துயரம் ... அது ஒரு ஆத்ம பரிசோதனை ... தாங்குவதற்கு கல் மனம் வேண்டும் ..! Style -ஆக சொல்ல வேண்டும் என்றால் - Break Up!!   ஒரு ஆணுக்கு எப்போதும் ஒரு பெண் மன/ண ம் தேவைப்படுகிறது ! அது மறுக்கப்படும்போது ... கனமாகி போகின்றது ... பிடுங்கப்படும்போது சினமாகிறது ... நீடிக்கையில் ரணமாகி ...பின் நடை பிணமாகி திரிகின்றது ..!   அவனுள்  இருக்கும் யாழியை சீண்டி பார்க்கிறது ! நகர வாழ்க்கையில் 'I just Broke up' என்று கடந்து போகப்படுவது .... வில்லேஜ் வாழ்க்கையில் 'வைதேகி காத்திருந்தாள்' விஜயகாந்த...

விகடன் - வாசகர் மேடை பதில்கள்

 5. தனியார் பள்ளிகள் எந்த விஷயத்தை மாற்ற வேண்டும் ...! 1. ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பெற்றோர் சங்கம் . பெற்றோர் சங்கம் நிறைவேத்துற தீர்மானத்தை பள்ளிகள் நிறைவேத்தனும் . இதை கண்காணிக்க  ஒரு அரசு ஆஃபீசர் . நிறைவேத்தலேன்னா அல்லது கால தாமதம் பண்ணினாலோ தண்டனை!  2. தனியார் பள்ளிகள் எந்த விஷயத்தை மாற்ற வேண்டும்-ங்குறத விட தனியார் பள்ளி பெற்றோர்கள் தான் மாற வேண்டும் . முக்கால்வாசி தப்பு அவுங்கமேல தான் . திருடன் திருடத்தான் செய்வான். அவன கண்டுக்காம போனா கொள்ளை அடிப்பான் . மறுபடியும் கண்டுக்கலையா ...அடுத்தது கொலை தான்.  இறை.ஸ்ரீமதி கேஸ் : இனிமேல் இந்த மாதிரி அக்கிரமம் நடக்காமல் பண்ணலாம்..!   ஒரு பெஸ்ட் ஐடியா..!!   இவ்ளோ பெரிய கலவரம் தேவை இல்லை.   கோபத்தை அமைதியா காட்டுனா போதும் . மனசாட்சி உள்ள பெற்றோர்கள் மனசு வச்சா போதும் .  "  அந்த பள்ளியோட எல்லா மாணவர்களும் ஸ்கூல விட்டு விலகவும் ". அப்படி செஞ்சா இனிமேல் இந்த மாதிரி நடக்கவே நடக்காது     1. பிஜேபி தலைவர்கள்  ... கெட்டப்  வடிவேலு போடுற அத்தனை கெட்டப்புக்கும் இன்ஸ்பி...

Why should I ? - ATTITUDE -எனக்கென்ன வந்துச்சு ?

நாம ஏன் இன்னும் ஊழல் பண்ற ஆளுங்களால ஆள படுறோம் தெரியுமா ? அமெரிக்கா-விட பணப்புழக்கம் இருந்தும் கூட்ட நெரிசல் பஸ் ல சிக்கி ஏன் சாவுறோம் தெரியுமா ?  இந்தியா ஏன் இன்னும் மொன்னையாவே இருக்கு தெரியுமா ? ஒரே விடை தான் :    எனக்கென்ன வந்துச்சு ? நான் ஏன் பண்ணனும் ? Why should I ? - ATTITUDE   காலை  9 மணி. ஒரு நல்ல விஷயம் நீங்க பண்றீங்க. ஒரு கார் காரன் வழி விட்டா ஒரு கைய தூக்கி ஹை தேங்க்ஸ் -அப்படினு சைகை செஞ்சு பாருங்க.  மாலை 7 மணி . வீட்டுக்கு வர்றவரைக்கும் இப்படி தேங்க்ஸ் சொல்லி பாருங்க  உங்கள பாத்து 10 பேரு அதேத செய்வான். அந்த 10 , 100 ஆகும் அது 10000 ஆகும் . அது 10000000 கோடி ஆகும் . ஒரே நாள்ல ஆவாது பட் கூடிய சீக்கிரம் ஆவும். அதேது , கலங்காத்தாலே , அதே கார்காரனுக்கு வழி விடாம முந்திட்டு போங்க (காரோ பைக்கோ ஆட்டோவோ )அவன் அன்னிக்கு பூராம் வேற எவனுக்கும் வழி விட மாட்டான் ) Domino's Effect நாம எல்லோருக்கும் ஒரு ஹீரோ , நம்மள இந்த லஞ்ச ஊழல்ல இருந்து காப்பாத்த வரணும். நாமளும் ஹீரோவா ஆக மாட்டோம், ஆனா ஹீரோ-வா முளை விடுறவன சப்போர்ட்டும்  பண்ணமாட்டோம் . ...

தபூ தங்கத்துக்கு போட்டி

 1. காற்றெங்கும் சுகந்தம்  உன்னுடன் பேசி விட்டு வந்தது முதல்.....   2. என்னுடன்பேசும்போதும்...பேசிவிட்டு சென்ற பின்னும்...உன் முகம் ஒரு ரியாக்ஷனும் காட்டுவதில்லை....ஆனால்  உன் தோழி சொல்லி விட்டாள் ....உன் முகத்தை தவிர மற்ற அனைத்தும் படபடப்புக்கு உள்ளாகிறதென்று .....   3. என்னிடம் எத்தனை சட்டை பேண்ட் ....என்ன டிசைன் ....கலர் ...ஞாபகத்தில் ஒன்றாது ஒரு நாளும்..... உன்னுடைய பூப்போட்ட பிங்க் சுரிதாரும் ....கட்டம் போட்ட ரோஸ் கலர் சுரிதாரும் முட்டை வடிவ சிவப்பு துப்பட்டாவும் மனப்பாடம் எனக்கு.... நாளை நீ ...பவனி வர யோசிக்கும் சுரிதார் நிறமும் தெரிகிறதெனக்கு ...!!     4. மில்க் ஸ்வீட்சை நாக்கில் போட்டு கசக்கி முழுங்கி...மீண்டும் நாக்குக்கு கொண்டு வந்து சுவைப்பது.... தயிர் சாதத்தில்...கொஞ்சம் பொரித்த நிலக்கடலை ,கொஞ்சம் எண்ணெய் கத்தரிக்காய் ...கொஞ்சம் எலுமிச்சை ஊறுகாய் .....கலந்து கொக்கைன்  சாப்பிடுவது போன்ற பாவனையில் சாப்பிடுவது .... பசித்தால் டைரி மில்க்கை உரித்து உள்ளே தள்ளுவது .... கலர் கலராக பென் வைத்து கொண்டு ....நோட்ஸ் எடுப்பது... செல் வைத்து கொள்ளாமல...

குற்ற உணர்ச்சியும் குறட்டை பணியாரமும்

   குற்ற உணர்ச்சியும்  குறட்டை பணியாரமும்    ஜில்லென்று  காற்றடித்தவுடன் பட்டென்று உன் ஞாபகம் .... மரம் முழுவதும் பூக்கள்  பூத்து குலுங்குவதை பார்த்தால் குலுங்கி சிரிக்கும் உன் முகம்.... மொறு மொறு வென்று ருசியாக எதையாவது தின்றால் ...உனக்கு ஊட்டி விட்டு நீ ரசித்து ருசிப்பதை  பார்க்க வேண்டும் போல இருக்கிறது... எதையாவது ஜில்லென்று  குடித்தால்...உன் வெண்சங்கு தொண்டையில் அது இறங்குவதை ரசிக்க துடிக்கிறது ....  மொத்தத்தில் கொஞ்சம் இன்பமாக இருந்து விட்டால்... உடனே குற்ற உணர்ச்சி வந்து விடுகிறது ....உன்னை விட்டுவிட்டு நான் மட்டும்  இன்பமாக இருக்கிறேனோ என்று.... ஆனால் இது எதுவும் தெரியாமல் ...நீ குறட்டை விடுவதும்...பாணி பூரியை மொக்குவதும் ...கூலர்ஸ் போட்டு கொண்டு ஆட்டோவில் ஊர் சுற்றுவதும்.... வாய் நிறைய பணியாரம் அதக்கி கொண்டு...'இன்னாது ..லவ்-ஆ ...? ஆவாது ஆவாது....பிரண்டு ...இல்லாட்டி எண்டு ...என்று என்னை மிரட்டுவதும்...   Situation: Heroine is a foodie. Hero is in love with her. But she is in dilemma , either to accept him or not. So do...

கேட்டால் ஒன்றுமில்லை என்கிறாய் ..!

படம்
  கேட்டால் ...ஒன்றுமில்லை என்கிறாய் .. !   இருவருக்கும் இடையில் இருப்பதை- இருக்கும் 'அதை' - பேசி தீர்த்துவிட முடியுமா...? ஆற்றை அல்லையில் அள்ளி விட முடியுமா..? எப்போது பேசினாலும் 1.45 மணி நேரம்... சும்மா 10 நிமிஷம் ..brief call  என்று ஆரம்பித்து 45 நிமிசத்துக்கு குறையாமல்... பேசி விடுகிறாய்...  இருவருக்கும் இடையில் இருப்பதை- இருக்கும் அதை - பேசித்தான்  தீர்த்துவிட முடியுமா...? கடலை கையில் அள்ளி கொண்டு விட முடியுமா...? ஆனாலும் ... கேட்டால்...  உனக்கும் எனக்கும் இடையில் ஒன்றுமில்லை என்கிறாய் !     எல்லா காதல் பைத்தியங்களிலும் -  ஆண் பைத்தியம் பேசும்...பெண் பைத்தியம் விழுந்து விழுந்து சிரிக்கும்... முன்பு ஒரு முறை எனக்கு பைத்தியம் பிடித்த போதும் அப்படிதான் நடந்தது . ஆனால் இம்முறை உன்னிடம் அது உல்டா ... விழுந்து சிரிக்க வைக்கிறாய் ... கேட்டால் ... ஒன்றுமில்லை என்கிறாய் ..!     உன்னுடைய எல்லா ரகசியங்களையும் ரகசியமாய் பகிர்ந்து கொள்கிறாய் ... சிலிர்க்க வைக்கிறாய் ... கேட்டால் ஒன்றுமில்லை என்கிறாய் ..! "சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா ...இன்...

Poco X3 - (1 min short film Script)

ரோட்டு கடை . சூடான மசாலா டீ...  குமாரு கண்ணு திரண்ட கருமேகத்தை மிரட்சியா பாக்க ... வாய் டீ-ய உறிஞ்ச..   நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந் .... " ...என் வாய அடைச்சுட்டான். எதுக்கு பாட வைக்கணும்...அப்புறம் எதுக்கு பாதியிலே நிப்பாட்டனும் " " பாரேன் இவன ....நடு ரோட்ல நின்னுகிட்டு  ஒரு கையால என் இடுப்ப பிடிச்சிக்கிட்டு ...ங்கொய்யால ...இன்னொரு கையால என்ன கிச்சு கிச்சு மூட்டிக்கிட்டு ...அவன் wife பாத்துகிட்டே இருக்கு ...மொறைக்குது ...'நடு ரோட்ல கூடவா ' ன்னு திட்டுது ...இந்த பயபுள்ள எதையும் காதுல போட்டுக்கல . அது ..அது வேளையிலே மும்முரமா இருக்கு" !! "அய்யயோ ...என் வயித்துக்கிட்ட வாய கொண்டு வர்றான்...என்னமோ பேசுறான்...சீ...எனக்கு ரொம்ப ஷேம் ஆ இருக்கு ...என்னடா வேணும் உனக்கு கிறுக்கா .." ஆட்டோக்குள்ள வந்துட்டோம்...என்ன பாத்து சிரிக்கிறான்...உதட்டை குவிச்சு உம்மா குடுக்குறான் ...கண்ணடிக்குறான்...பிக்காளி பய  ஆட்டோ விட்டு எறங்குன உடனே சடசட ன்னு மழை .  என்னய தூக்கிட்டு உயிர  வெறுத்து ஓடுறான் ....என் மேல மழை துளி ஒரு சொட்டு...

பெங்களூரு வெதரும் பெண்டாட்டி மதரும் Or ஒரு தென்றல் புயலாகி

 பெங்களூரு வெதரும் பெண்டாட்டி மதரும்  ஒண்ணு .... எந்த நேரத்துல எப்புடி பேசுவாங்கனு சொல்லவே முடியாது ...  பெங்களூரு வெதரும் உங்க பசங்க மதரும்  கூட ஒண்ணு தான்  .... எந்த  நேரத்துல எப்புடி மாறுவா ன்னு ஒன்னும் சொல்றதுகில்ல  காலையிலே ஈ ன்னு பல்ல  காட்டுத்தேனு லைட் டிரஸ் போட்டு போனா ... நம்ம தொப்பைய புழுஞ்சு  காய போடுற அளவுக்கு நனச்சுவிட்டு போயிட்டே இருக்கும் சரி இவ்வளவு சில்லுன்னு  இருக்கேனு ஸ்வெட்டர் போட்டு போனா பாதி வழியிலே  வேர்க்க ஆரம்பிச்சுரும் . நடு ரோட்ல வண்டிய நிறுத்தி கழட்டவும் முடியாது. அதே தான் இந்த பெண்டாட்டி வகையறாவும் ... மல்லிப்பூ வாங்கிட்டு போலாம்னு போனா .... 'முழம் எவ்ளோ ...?'  நாம ஏதோ வாங்குனத விட ஒரு 20 ரூவா கொறச்சு 70 ரூவா ன்னா அவ்ளோதான் .  '70 ரூபா போட்டு மல்லிப்பூ வாங்குற அளவுக்கு ஆயிடுச்சோ....ஆபீஸ் ல வாங்கி குடுத்து குடுத்து பழக்கம் ஆயிருக்கும் ...' இதென்னடா புது மாய்மாலம் ...அடங்கொப்பா ...இரு  இரு அடுத்த வாட்டி  காயித  பூ வாங்கிட்டு வந்து போடுறேன் .... "என்னாது ....என்ன சொன்னீங்க ?" - முழு...

மொக்கையா ஒரு bird கவிதை....Know about few birds atleast

 இன்று எனது  வாட்ஸப் தோட்டத்திற்கு என்ன ஆயிற்று ...? குயில்களின் குக்கூவை காணவில்லை .... கரையும் காகத்தையொத்த  கரண்டிவாயனை யும் காணவில்லை....   குறும்பு கொண்டலாத்தி -யாக காட்டிக்கொள்ளும் குண்டுக் கரிச்சானை யும் காணவில்லை .... அரசியல் சண்டையிடும் அரிவாள் மூக்கனை யும்  அண்டரண்டப்பறவை யையும் காணவில்லை ஆமா போடும் அக்கா குருவி யையும் காணவில்லை  கிளி என்று காட்டிக்கொள்ளும் கோரை உள்ளான் னையும் காணவில்லை ...! செண்பக -த்தையும் கொடிக்கால் வாலாட்டி -யையும் காணவில்லை   அடைமழைக்கு அடங்கி கிடக்கும் அனைத்தும் .... ஞாயிற்றின் ஞாயிற்று  ஒளிக்கற்றை சுருக்கென உள்வாங்கி சுறுசுறுப்பாக கூவ வாழ்த்துகள் !! (Don't compare the features of the Birds with you...just for rhythm its used....)

சீமான் சார்பாக ;-0

   https://www.facebook.com/1290406477741270/posts/3501151546666741/  வரிசை படி பதில் :  சீமான் சார்பாக  அவரின்  ஒரு தம்பி-யின் பதில்   ....   1. உருது-ல பேர் வைக்கலாம். அதில் தமிழ் சேர்த்து வைக்கணும் -என்பதே எங்கள் கோரிக்கை. முஸ்லிம் கள்கிட்டே கோத்து விட பாக்குது கோமியம்.  2. அட வெங்காயம் ....பனம்பால்  என்ன தான் நல்லது ன்னாலும்... அளவுக்கு மீறினால் அவை போதை தரும் .  எவ்ளோ நல்லதுனாலும் மது வகை என்பதால் அப்படி கோரிக்கை வைக்கிறோம் .  கோயில் அருகே வைக்க வேண்டியதுதானே .... கோயில் அருகே வச்சு?....கோமியத்துக்கு பதிலா அத குடிச்சுட்டு ...கோயிலுக்கு போற வார பொண்ணுங்க கைய புடிச்சு இழுக்க ...அடிங் ....!!  3. அந்தம்மாவ விட வெயில் ஒன்னும் கெட்டது  செஞ்சிருக்காது தம்பி.  4. இந்திய மொதலாளி சேவைக்கு வருவானோ இல்லியோ ...நீங்க வெளிநாட்டு முதலாளிக்கு தானேப்பா சப்போர்ட் பண்ணுவீங்க. or  அவன் சாப்பிடுறதுக்கு இந்திய முதலாளி சாப்பிட்டு போறான். or  வெளிநாட்டு முதலாளிய சொன்னா உங்களுக்கு ஏம்பு பொத்துக்கிட்டு வருது...? சொல்லு !! 5...

போர்வைக்-குள்ளிருந்து

படம்
  போர்வைக்-குள்ளிருந்து தூக்கி போட்டு துள்ளி எழுந்தால் கனவை துரத்த போகிறாய்- என்று அர்த்தம் அதே  போர்வை வெளியிலிருந்து இழுக்கப்பட்டு துள்ளி எழுந்தால் ...நீ வீட்டை விட்டு துரத்த பட போகிறாய் என்று அர்த்தம் . - மீ ...இட்ஸ் மீ.  -------------------------------------------------------------------------   நான் இந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்காதா என்று ஏங்கினேன். மின் தடைகளிலிருந்து, தூங்கும்போது காதைச் சுற்றி ரீங்காரமிடும் கொசுக்களிடமிருந்து, இரண்டு வேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதிலிருந்து, மழை பெய்யும்போதெல்லாம் நீரில் மிதக்கும் வீட்டிலிருந்து விடுதலையை விரும்பினேன். என் பெற்றோரும் தம்மால் இயன்ற அளவு முயற்சி செய்தார்கள்தான், ஆனால் அவர்களால் அவ்வளவுதான் செய்ய முடிந்தது – அப்பா வண்டியை இழுக்கும் கூலி வேலை செய்பவர், அம்மா வீடுகளில் வேலை செய்பவர். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே ஒரு ஹாக்கி அகாதமி இருந்தது. எனவே, அங்கே பயிற்சி பெறுவதைப் பார்ப்பதிலேயே பல மணிநேரம் செலவு செய்வேன். எனக்கும் விளையாட ஆர்வம் இருந்தது. அப்பாவுக்கு தினக்கூலி 80 ரூபாய்தான், ஹாக்கி மட்டை வாங்கும் அளவு...

மாப்ள ...காதல் கொட்டை-னு சூப்பர் படம் ஒன்னு..

 அடங்கப்பா ...காதல் கோட்டை படம் வந்து 25 years  celebrate பண்றானுங்க . நமக்கெல்லாம் அம்புட்டு வயசு ஆச்சா ? I still remember those evergreen days with budding moustache...College first year student...initial days of college...just entered into the dream world ... மாப்ள ...காதல் கொட்டை-னு சூப்பர் படம் ஒன்னு வந்துருக்கு ...இப்போ தான் போஸ்டர் பாத்தேன் -ன்னான் . My mind started racaing....டைட்டில் பயங்கர வித்யாசமா இருக்கே ....How come such a title he can select ? Is it a spoof movie or some kind of adult movie ?  Only one guy ..who entered into the classroom informed to all the other guys. So all thought its Kaadhal Ko-ttai only.  All are intimidated  with that title. Most of us smirked gently. What a title ? இன்னா டைட்டில் டா இது ? After the last period, when we got out of the college, on seeing the POSTER...all started cracking up in unison...in the middle of the road.  கெக்கே பிக்கே ....All started searching for that Tamil poet...who double backed and disapp...

வயதான கவிதை

படம்
  நீ நெருப்பு ...நான் மெழுகு...   or  முரட்டு காளை  ...நான் முயலாய் மாறிய அந்த காலை .....!       என் வீட்டு தென்னையிலிருந்து  தேங்காயை இறக்குவது முதல்  'பரக் பரக் ' என்று காட்டுத்தனமாக மட்டையை உரித்து...  இரும்பு கிண்டியால் முரட்டு தனமாக 'டொம் ' 'டொம்' என்று அடித்து உடைத்து வெறித்தனமாக சில்லுகளாக கீறி பிரிஜ்ஜில் வைப்பது வரை .....அடியேன் தான் ...அது போன வாரம் ...முரட்டு சிங்கிளாய் திமிறி திரிந்தவரை ...!   நேற்று....  'உன்ன பிடிச்சிருக்கான்னு தெரில ....பட் உன் நெனப்பாவே இருக்கு ' என்று டீசென்ட் ப்ரோபோசல் செய்யுமுன் வரை ...    என் டீசென்ட் ப்ரோபோசலை கேட்ட பின் .... மறுநாள் பூராம்  கண்ணெல்லாம் சிவந்து... பித்து பிடித்தாற் போல் யாரிடமும் நீ பேசாமல் இருந்ததை கண்டு ...புரியாமல் ...கலங்கி போய்  ... 'என்ன ...எதாவது சொல்லு...திட்டணும்னா திட்டிரு ..'  - என்றேன்  எச்சில் முழுங்கி .   நீ சொன்னாய் ....உன் அழகிய கண்களை மலங்க மலங்க விழித்த படி ....    ' உன்ன பிடிச்சிருக்கான்னு தெரில ....பட் உன் நென...

ஆப்டி தூக்கி ஈப்டி.... .ப்ப்பாஆ ...!!

 ஆப்டி தூக்கி ஈப்டி....  https://www.youtube.com/watch?v=KyOkGnxMQh8 தம்பி ...கோக்-கோ பாக்கோ ...ஆப்டி தூக்கி ஈப்டி வச்சாரு பாரு...ஜஸ்ட் எ பாட்டில் தான் தம்பி ...பட் யாரு வச்சா ...எப்போ வச்சா ங்குறது எவ்ளோ முக்கியம் பாருங்க ?!!  நம்ம ரஜினி, விஜய்  கூட இந்த மாதிரி நல்ல காரியம் எதாச்சும் பண்ணலாம். ஆப்டி தூக்கி ஈப்டி....ப்ப்பாஆ ...!! பாட்ஷா fight  சீன் பாத்தா மாறி இருக்கு  ....!!   https://www.youtube.com/watch?v=KyOkGnxMQh8

அன்றில்

 https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D   போட்டோ புடுச்சிட்டே இருந்துருக்கேன்.....என்ன பறவைன்னு பேரே  தெரியாம ..... அதுதான் அன்றிலாம். I am impressed.  அன்றில் நமக்கு வெள்ளையாஉயரமா இருந்தா அது கொக்கு இல்ல நாரை.    https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D  https://www.rspb.org.uk/birds-and-wildlife/wildlife-guides/identify-a-bird/ இந்த லிங்கை முயற்சி செய்யவும். பறவை காதலர்களுக்கு மட்டும்.

Profile

  Name           : Blue Prasanna Edu.Profile : MCA - Master of Computer Applications Worked as Software Consultant for 8 yrs.  Onsite Exp:  Went to Munich, Germany for KT. Worked  as  Asst.Dir in a Tamil movie and it didn't take off. Worked as Asst. Dir in another Tamil movie and it is yet to release. Location: Bangalore          Native : Theni   Have worked as Script Consultant too.. in those movies .  Can create knots and develop those knots. I am a blogger too. 1. https://gnanapuyal.blogspot.com/2019/11/blog-post.html 2. https://gnanapuyal.blogspot.com/2019/08/blog-post.html

Photos

படம்
 

Few Nice Psyche Analysis

 Nice Psychological Facts When you hug someone longer than 20 seconds, oxytocin - the love hormone - gets released into your body that makes you trust the person you’re hugging. You start feeling depressed as a result of overthinking. In this state, your mind creates problems that don't exist. People are more likely to be happier when they are kept busy, as this stops them from thinking about the problems or negative things in life. When you remember a past event, you are actually remembering the last time when you remembered it. Comedians and funny peoples are actually more depressed than others. When you are single all you see are happy couples, when you are not you find happy singles. The key to happiness is spending your money on experiences rather than possessions. Romantic love is biochemically indistinguishable from having a severe obsessive-compulsive disorder The people who prefer window seat in every transport like to be alone during the travel. Anger lasting for mo...